Tuesday, November 3, 2015

நைசா பேசறவனும் , கோபமா பேசறவனும்

.


நைசா பேசறவனை நல்லவன் என்றும் ....
கோபமா பேசறவனை கேட்டவன் என்றும் ....

இந்த உலகத்தில் பல பேர் நினைக்கின்றனர்


ஒருவன் கோபத்தில் நியாயம், மற்றும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
இருந்தால் அந்த கோபம் மிக சிறந்ததே
.


உங்கள் ஈகோ வை விட்டு ஒருவன் ஏன் கோபமாக பேசுகிறான் என்று ஆராயுங்கள் பிறகு
ஒரு முடிவு எடுங்கள்


உங்களிடம் ஒருவன் நீங்கள்  என்ன செய்தலும் சரி என்பவனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள் நைசாக பேசி உங்களை நாசம் செய்து விடுவான்  சில சமயம் 


Regards
P Renjith Kumar