.
இன்று மார்கழி முதல் நாள்
மார்கழி மாதம் தெய்வீகமானது, அதனால் தான் கண்ணன் கீதையில் "மாதங்களில் நான் மார்கழி " என்று கூறினார் .
இந்த அருமையான நேரத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவையை ஒவ்வொரு நாளும் நீங்கள் கேட்க திருப்பாவை பாடல்கள் இந்த பதிவில் சேர்க்கப்படும், அனைவரும் இதை கேட்டு தெய்வீக அருள் பெருக.
முதல் இருபது பாசுரம் இங்க கேட்கலாம்
Thirupavai MP3 (Volume 1)
Thirupavai MP3 (Volume 2)
P Renjith Kumar
Thursday, December 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment